காந்தாரா 2 படப்பிடிப்பு பரபரப்பு தொடரும் மரணங்களால் அதிர்ச்சி|kantara-2-shooting-deaths
காந்தாரா 2 படத்தில் தொடரும் துயர சம்பவங்கள்: படகு விபத்தில் பலர் உயிர்தப்பினர்|kantara-2-shooting-deaths kantara-2-shooting-deaths:காந்தாரா படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் தீவிரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் தொடரின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே படக்குழு பல்வேறு சிக்கல்கள் மற்றும் துயரச் சம்பவங்களை எதிர்கொண்டுள்ளது. முதலில், நடிகர் கபில், கர்நாடகாவின் சவுபர்ணிகா நதியில் ஷூட்டிங்கின் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, நடிகர் ராகேஷ் புஜாரி மாரடைப்பால் உயிரிழந்தார். சமீபத்தில், நடிகர் … Read more