மூன்று ஆண்டு காத்திருப்பு முடிந்தது: ஓடிடியில் வெளியாகும் கருணாஸின் ‘ஆதார்’!
2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானபோது ஒரு எளிய மனிதனின் வலியையும், அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தையும் உரக்கப் பேசிய படம் ‘ஆதார்’. விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டாலும், டிஜிட்டல் தளத்திற்கு வர இத்தனை காலம் எடுத்துக்கொண்டது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்து, இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதார்’. ஒரு கட்டிடத் தொழிலாளியின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத துயரம், காவல் நிலையத்தின் நடைமுறைகள் மற்றும் சாமானியன் ஒருவன் நீதிக்காகப் போராடும் … Read more