திரைப்பட விபரம்
-
திரைப்படம்: தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) (முன்னர் ‘VJS 52’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது)
-
இயக்குனர்: பாண்டிராஜ் (Pasanga, Marina புகழ்)
-
முக்கிய நடிகர்கள்: விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு
-
தயாரிப்பு: சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் (Sathya Jyothi Films)
பாடல் விபரம்
-
இசை அமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan)
-
பாடியவர்கள்: சந்தோஷ் நாராயணன் மற்றும் சுபலக்ஷினி (Sublahshini – ‘Golden Sparrow’ புகழ்)
-
பாடலாசிரியர் (Lyrics): விவேக் (Vivek)
-
பாடல் வெளியான தேதி: ஜூன் 9, 2025
-
பாடலின் நீளம்: 3 நிமிடங்கள் 46 வினாடிகள்
பொட்டல முட்டாயே – pottala muttaye song lyrics tamil
ஆண்:
வாடி… என் பொட்டல முட்டாயே! சின்ன ரத்தின கொட்டாயே! உன் குங்குமப் பொட்ட மேல வச்சாயே!
பெண்:
வாடா… என் அம்புலி மச்சானே! என்னை அம்புல தச்சானே! என்னை கட்டிப் புடிச்சு தூங்க வச்சானே!
ஆண்:
ஊரில் கண்டதுமில்லை யாரும் உன்னைபோல்…
பெண்:
வாரி வந்ததுமில்லை இந்த கண்ணோட்டம்…
ஆண்:
ஜோடி கட்டுனதில்லை யாரும் உன்னைபோல்…
பெண்:
கோடி சந்திரனுண்டு நள்ளிரவு விடியுமட்டும்!
ஆண்:
கெஞ்சுறேனே… கிட்ட வந்து மிஞ்சுறேனே… உன்னை தொட்டு கொஞ்சுறேனே… என்னை விட்டு விலகிப் போகுறேனே!
பெண்:
ஆத்தி… எத்தனை மச்சான்? தேடி முத்திரை வச்சான்… ஆசை கத்துற சத்தம் புரியாதா… புரியாதா…
ஆண்:
மூடி வைக்கிற கண்ணும்… தூரம் வைக்கிற சொல்லும்… தாவி அள்ளிக்கச் சொல்லும், இதுகூட தெரியாதா…
பெண்:
அட ஆடிடியா!
ஆண்:
விளைஞ்சிருக்கும்… என் வெத்தலைக்கொடி… அட வளைஞ்சிருக்கும்… ஒரு சன்னல் வெடி!
பெண்:
தோட்டா ஒரு கண்ணால… தொலைஞ்சேன் ஒரு பொண்ணால…
ஆண்:
வாடா இந்த வம்பால… வலை விரிச்சிட வந்தாளே!
பெண்:
பார்த்து வளைச்ச தேக்கு… உன் பட்ட உடம்பு சோக்கு…
ஆண்:
என்னை குத்தும் குறும்பு மூக்கு… கொஞ்சம் ஓய்வை கொடுத்துத் தாக்கு! ஹேய்…
பெண்:
என்னடி சித்திரமே? இங்கு நீ பத்திரமே! சொல்லடி கட்டளை எத்தனை, நான் செய்வேனே…
ஆண்:
அன்புல பெட்டகமே! தங்குற கட்டிடமே! ரத்தமே… மொத்தமே… சாமியே கொட்டுன வரம்!
பெண்:
திக்குறேனே… உன்னை கண்டு திக்குறேனே… சேட்டையில சிக்குறேனே… கொஞ்சம் கொஞ்சம் மிதந்து போகுறேனே!
ஆண்:
கெஞ்சுறேனே… கிட்ட வந்து மிஞ்சுறேனே… உன்னை தொட்டு கொஞ்சுறேனே… என்னை விட்டு விலகிப் போகுறேனே!
இருவரும்:
லல்லே லல்லே லல்லே லல்லே… லல்லே லல்லே லல்லே… லல்லே லல்லே லல்லே லல்லே… லல்லே லல்லே லல்லே…
பெண்:
நெஞ்சுக்குள்ள பூரா உன்னைச் சுமந்தாலும்… வந்தது இல்ல பாரம், என்ன இது மாயம்?
ஆண்:
நெஞ்சுக்குள்ள பூரா உன்னைச் சுமந்தாலும்… வந்தது இல்ல பாரம், என்ன இது மாயம்?
இருவரும்:
கெஞ்சுறேனே… கிட்ட வந்து மிஞ்சுறேனே… உன்னை தொட்டு கொஞ்சுறேனே… என்னை விட்டு விலகிப் போகுறேனே!
READ MORE :நீலோதி பாடல் வரிகள் – சிறை (2026) | Neelothi Song Lyrics in Tamil